follow the truth

follow the truth

April, 19, 2025

உலகம்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டார்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் பிரதமர் ஹ_சைன் அர்னஸின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டார் என்று சிரிய ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...

17 மாதங்கள் அலைந்து திரிந்த 14 யானைகள் தங்கள் வாழ்விடத்தை நெருங்கு வருகின்றன

தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது. 17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய...

அலிபாபா நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி பணி நீக்கம்

சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்...

ரயிலுடன் ரயில் மோதியது : 02 பேர் பலி

செக் குடியரசில் ரயிலுடன் ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு: நியூயோர்க் ஆளுநர் பதவி விலக அமெரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது...

சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி!

சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவிற்குவருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல்...

வெள்ளத்தில் மூழ்கிய ரோஹிங்கியா அகதி முகாம் : 06 பேர் உயிரிழப்பு

பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில்...

Latest news

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரோபோக்கள் 21...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...

Must read

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...