follow the truth

follow the truth

February, 5, 2025

உலகம்

காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தயாராகும் தலிபான்கள்

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தலிபான்கள் தயாராக உள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள்...

ஜப்பானில் இடைநிறுத்தப்பட்ட மொடர்னா தடுப்பூசி ஏற்றிய இருவர் உயிரிழப்பு – ஜப்பான் அரசு

மொடர்னா கொவிட் தடுப்பூசி மருந்துகளைப் பெற்ற பிறகு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதா ஜப்பானின் சுகாதார...

இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி...

காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும்...

மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் என சந்தேகம் – ஜப்பான் சுகாதார அமைச்சு

ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா இன்க் கொவிட் -19 தடுப்பூசிகளின் ஒரு தொகுதியில் காணப்படும் ஒரு அசுத்தம் ஒரு உலோகத் துகள் என்று நம்பப்படுகிறது என்று ஜப்பான் மக்கள் ஒளிபரப்பாளர் சுகாதார அமைச்சின் வட்டாரங்களை...

காபூல் குண்டுவெடிப்பு :ஐ.எஸ் தாக்குதல் என அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

பிரான்ஸ் தூதர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்

ஆப்கானிஸ்தானுக்கான பிரான்ஸ் தூதர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்

Latest news

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து...

கொலன்னாவை வெள்ளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள பிரதமர்

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அதற்கேற்ப எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து...

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை...

Must read

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை...

கொலன்னாவை வெள்ளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள பிரதமர்

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில்...