follow the truth

follow the truth

September, 19, 2024

உலகம்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டார்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் பிரதமர் ஹ_சைன் அர்னஸின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டார் என்று சிரிய ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...

17 மாதங்கள் அலைந்து திரிந்த 14 யானைகள் தங்கள் வாழ்விடத்தை நெருங்கு வருகின்றன

தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது. 17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய...

அலிபாபா நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி பணி நீக்கம்

சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்...

ரயிலுடன் ரயில் மோதியது : 02 பேர் பலி

செக் குடியரசில் ரயிலுடன் ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு: நியூயோர்க் ஆளுநர் பதவி விலக அமெரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது...

சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி!

சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவிற்குவருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல்...

வெள்ளத்தில் மூழ்கிய ரோஹிங்கியா அகதி முகாம் : 06 பேர் உயிரிழப்பு

பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில்...

Latest news

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி சமனல விளையாட்டரங்கில்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...