follow the truth

follow the truth

September, 17, 2024

உலகம்

சிட்னியில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம்...

தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்களை நீக்குவதற்கு...

நியூசிலாந்தில் மூன்று நாட்களுக்கு முடக்கம்!

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மூன்று நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்தில் எந்தவொரு கொரோனா...

காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை...

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கார்கள் மற்றும் ஹெலிகொப்டரில் நிரம்பிய பணத்துடன் தப்பியோடியதாக ரஷ்யா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில்...

தலிபான்களுடன் நட்புறவை வளர்க்க தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் "நட்புறவை" வளர்க்க சீனா தயாராக இருப்பதாக பீய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுயாதீனமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது எனவும் ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டுறவு...

மலேசிய பிரதமர் மொஹைதீன் யாஷின் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்

Muhyiddin Yassin இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் Muhyiddin Yassin இன் கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில் இன்று மன்னர்...

நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தஜிகிஸ்தானுக்கு சென்றதாக மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்

Latest news

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரிந்த...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...