follow the truth

follow the truth

September, 8, 2024

உலகம்

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய முடியாது – தாய்வான் ஜனாதிபதி

தனது அரசாங்கம் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் அதன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார் நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுய-ஆட்சிப்...

ஆப்கான் தாக்குதல் : உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

அமெரிக்கா செல்ல பிற நாட்டினருக்கு அனுமதி

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள்...

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்....

சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா அனுமதியளிக்க உள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியா...

அமெரிக்க அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் மீது மோதிய ‘மர்மப் பொருள்’

அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ''அறியப்படாத மர்மப் பொருள்'' ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர். யூஎஸ்எஸ் கனெக்டிகட் என்ற...

மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

முதல் முறையாக ஆபிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. RTS,...

முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

டுபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது சட்டத்தரணிகளை உளவு பார்க்க அவர்களின் தொலைபேசிகளை ஹெக் செய்ய உத்தரவிட்டார் என்று இங்கிலாந்து உயர்...

Latest news

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மதகுரு,...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது,...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...