follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

பூஸ்டர் பெற்றுக்கொண்ட ஐ.நா செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று...

அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து – ஐவர் பலி

அவுஸ்ரேலியாவின் தாஸ்மேனியாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து குழந்தைகள் இறந்துள்ளதுள்ளனர். காலை 10 மணியளவில் வீசிய பலத்த...

கொவிட் தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற...

டொமினிக்க விமான விபத்து – 9 பேர் பலி

டொமினிக்க குடியரசின் லொஸ் அமெரிகாஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்றை, அவசரமாக தரையிறக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் அமெரிக்க பிரஜைகள் என்பதுடன், ஏனைய 2 பேரும்...

சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பயணத்தடையை தளர்த்திய அவுஸ்திரேலியா

உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கபப்ட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த...

ஐரோப்பாவில் Johnson & Johnson தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி

ஐரோப்பாவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டு பெற்றுக் கொன்றவர்களுக்கு Johnson &...

ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் குன்னூர் அருகே...

இன்று முதல் சிவப்பு பட்டியலில் இருந்து 11 நாடுகளை நீக்கும் பிரித்தானியா

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...