follow the truth

follow the truth

September, 22, 2024

உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 22 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்...

அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள...

டொங்காவின் சுனாமி சேதவிபரங்களை ஆராயும் நியூஸிலாந்து

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமியின் சேதவிபரங்களை ஆராய நியூஸிலாந்து குறித்த பகுதிக்கு விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில், இதுவரை துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத...

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரப் பாடலாக “மனிகே மாகே ஹிதே” க்கு மோடி அனுமதி வழங்கியுள்ளார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது பிரச்சாரப் பாடலாக இலங்கைக் கலைஞர் யோஹானி டி சில்வாவின் யூடியூப் வைரல் கவர் ஹிட்டான "மனிகே மாகே...

நொவெக் ஜொகோவிச் தாக்கல் செய்த மேன்முறையீடு ரத்து

சுகாதார காரணங்களுக்காக தமது வீசா அனுமதியை ரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னணி டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணை தோல்வி அடைந்ததாக...

டொங்காவை தாக்கிய சுனாமி!

பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்தது. இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜப்பானின் வானிலை...

எரிமலை வெடிப்பு – டொங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து டொங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா நாட்டில் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. டொங்காவின் அனைத்து...

150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதித்த ஹாங்காங்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில்...

Latest news

Must read