இப்போதெல்லாம் நம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை. அதேபோல் வெளிப்புறத் தோற்றத்திலும் அழகைக் கூட்ட நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை.
முகம் அழகாகத் தோற்றமளிக்க டோன்...
முட்டை புரதச்சத்து அதிகமுள்ள, நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஓர் உணவுப் பொருள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைச் சாப்பிட சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதில் விட்டமின் ஏ, டி,...
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘Pushpa 2: The Rule’ படம் நேற்று(05) தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் ஒரு Fan-India...
தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிரிகாம் பெண்கள் மருத்துவமனை தூக்கமின்மைக்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து...
மாரடைப்பு என்பது தற்போது அதிக மக்களின் உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோயாக மாறியுள்ளது. உலகளவில் அதிக மக்களின் இறப்புக்கு வழிவகுக்கும் நோய் மாரடைப்பு என்பதில் சந்தேகமில்லை. மாரடைப்பு பல காரணங்கள் ஏற்படலாம். அதில்...
பச்சை மிளகாய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காரமும், கண்ணீரும்தான். பல்வேறு உணவுகளில் காரத்திற்காக குறைவான அளவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாயை வைத்தே ஒரு சட்னி செய்தால் எப்படி இருக்கும் என்று...
உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் அசைவ உணவென்றால் அது முட்டைதான்.
அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா.
தேவையானப் பொருட்கள்:
- வேகவைத்த முட்டை - 4
- எண்ணெய் - 2...
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் மாதிரியில்...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...