follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது எதிர்வரும் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(07) இரவு 10 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு 01,02,03,04,07,09,10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

இன்றும் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது

சேபால் அமரசிங்க கைது

பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க...

நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை 'லக்விஜய' அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர்...

இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அணிவகுப்பு

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ தலதா மாளிகையின் அனுசரணையில் பெப்ரவரி 18 ஆம் திகதி சிறப்பு குடியரசு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (04)...

“நாட்டிற்கு இன்று தேவை போராட்டம் அல்ல”

நாட்டிற்கு இன்று தேவை போராட்டம் அல்ல, நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற விவாதத்தில்...

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...
- Advertisement -spot_imgspot_img