சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் தொகை நாளை(08) முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளாண்மை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய விண்ணப்பம் விநியோகத்தைத் தொடங்க உள்ளது.
விவசாயிகள் செயலி...
கல்வியாண்டு 2022 இற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் இறுதி அனுமதியின் பின்னர் பரீட்சைக்கான...
தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் பாதை, பிரதான பாதை மற்றும் களனிவெளி பாதையில் இயங்கும் 05 ரயில்கள் இரத்து...
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான பதிவுக் காலம்...
கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர்...
கொழும்பு தாமரை கோபுரத்தை இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களின்...
60,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.
நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இன்று (07) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி...
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம்...