follow the truth

follow the truth

October, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இன்று...

ஏஜென்சிகளுக்கு செல்ல முன் தொலைபேசியில் கதையுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பணம் மற்றும் கடவுச்சீட்டை முகவர் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு...

மின்கட்டண அதிகரிப்பிற்கு மஹிந்த தலையீடு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அதிக சதவீதத்தினால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என...

சேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேபால் அமரசிங்கவிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தொல்பொருள் பணிப்பாளர்...

ATMஇல் பணம் திருடிய வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் கைது

அரச வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட 5 பேர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் கனடா மற்றும்...

உக்கிரமாகும் பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள்

பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பிரேசிலின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக அவர் பதவியேற்பதற்கு முன்பும் ஒரு வாரத்திற்குப் பிறகும் அது நடந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பிரேசில்...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(09) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப்...

சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள்...

Must read

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை...

பங்களாதேஷ் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த...
- Advertisement -spot_imgspot_img