follow the truth

follow the truth

October, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதம் தொடர்பான அறிக்கை கையளிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் இலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (10) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

“மின் கட்டணம் தொடர்பான அமைச்சரவையின் முடிவில் மாற்றம் இல்லை”

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சமர்ப்பிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட...

உள்ளூராட்சி தேர்தலில் SLPP – UNP இணைந்து போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன...

ஹம்பாந்தோட்டையிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

ஹம்பாந்தோட்டையில் ஏற்றுமதி அடிப்படையிலான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோலிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானம்

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை...

2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர். பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டது

மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானதாகவும் சுனாமி...

Must read

நாமல் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார்...

பாதுகாப்பு தேவைப்படும் இஸ்ரேலியர்களுக்கு உதவ பொலிசார் தயாராக உள்ளனர்

சுற்றுலாப் பயணி அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு வருகை...
- Advertisement -spot_imgspot_img