எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் என்பதனால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், மூன்று பிரதான கட்சிகள் மாத்திரம் குறைந்தபட்சம் 72 பில்லியன் ரூபாவைச் செலவழிக்க வேண்டும் என்றும், மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில்,மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து...
அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பக் கோரல்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, வானூர்தி போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்து அல்லாத வர்த்தகங்களை மத்தள...
உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆரம்ப நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
இதன்போது, தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ஒருவரிடம் சுமார் 45 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...
சவுதி அரேபியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக ஹஜ் பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் சவூதி...
எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...