follow the truth

follow the truth

October, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு...

ஜனாதிபதி – எலைன் லாபச்சர் சந்திப்பு

தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher) இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியும் இராஜாங்க திணைக்களத்தின்...

முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடை விதித்தமை இத்தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகர்...

வரிக் கொள்கைகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சிவப்பு சமிக்ஞை

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளின் பாதகங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கம் அவற்றைப் புறக்கணித்தமைக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக அரச...

“யூரியா உர விற்பனையில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது”

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா...

பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை

திலினி பிரியமாலிக்கு பண மோசடிக்கு உதவிய சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (11) பிடியாணை...

டுபாயில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களுக்கு அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது சுற்றுலா வீசா மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இலங்கையர்கள்,...

இம்ரான் கானுக்கு எதிராக பிடியாணை

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி...

Must read

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு...

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர்...
- Advertisement -spot_imgspot_img