follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயிலில் மோதி 3 யானைகள் பலி

ஹபரணையில் ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. யானைகளுடன் மோதியதில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் மட்டக்களப்பிற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெஜினோல்ட் குரே காலமானார்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். நேற்று (12) இரவு அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே,...

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாட்டில் இன்று (13) 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1...

மின் கட்டண திருத்தம் பெப்ரவரி 15 வரை நடைமுறையில்

கடந்த முதலாம் திகதி முதல், அமைச்சரவை அனுமதி வழங்கிய மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர்...

நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம்

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் போனஸ் வழங்குமாறு கூறி போராட்டம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஊழியர்கள் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு கோரி பொது முகாமையாளரின் அலுவலகத்தை அதன் ஊழியர்களால்...

ஆதர்ஷா கரதனவுக்கு பிணை

பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை பாடசாலைக்கு இணைக்கும் முறைமை தொடர்பில் விசாரணை

பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் 300 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட...

Must read

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு...

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர்...
- Advertisement -spot_imgspot_img