follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மார்ச் 20க்கு முன்னர் மாணவர்களுக்கு சீருடை

2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில்...

கட்டுப்பணம் செலுத்திய 11 கட்சிகள்

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி, பொலன்னறுவை, அம்பாறை, வவுனியா, காலி மற்றும் இரத்தினபுரி...

சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமைக்கான கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று முதல் இலங்கைக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை...

மீன்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி

பேலியகொட மீன் சந்தையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மீன் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வாரம் 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1,400 ஆக...

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மன்னிப்பு கோரினார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெறவேண்டாம் என தான் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தினால் ஏதேனும் அசௌகரிகம் ஏற்பட்டிருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல்...

இளைஞர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறக் கூடாது

இந்தியாவைப் போல் நம் நாட்டிலும் IIT, IIM நிறுவகங்களை உருவாக்க வேண்டும் எனவும், இதன் மூலம் எந்தப் பிள்ளைகளும் வாய்ப்பற்றுப் போகாத சூழல் உருவாக வேண்டும் எனவும், எல்லோராலும் சாதாரண தரம், உயர்...

Must read

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்...
- Advertisement -spot_imgspot_img