follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தர பரீட்சை காலத்தில் மின் வெட்டு இல்லை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை...

பிலிப்பைன்சில் ₹800ஐ தாண்டிய வெங்காயத்தின் விலை

பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 600 பிசோஸ் (pesos) (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. அந்நாட்டில் ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெங்காயம்...

மதுபான கடைகளுக்கு பூட்டு

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நாளை மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான...

சீன குழுவினர் இலங்கை விஜயம்

சீன கம்யூனிஸ கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தனர். சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான இந்த உயர்மட்டப் பிரதிநிதிக்ள குழுவினர் எதிர்வரும் 18 ஆம்...

கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய தலைவர் தெரிவு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். இவரை...

கண்டியில் வீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை

கண்டியின் பல வீதிகளில் இன்று (14) காலை முதல் நண்பகல் 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் பயிற்சி...

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம்...

24 நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்த இலங்கை

சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, 2023 ஆம் ஆண்டில் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள்...

Must read

யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ்...

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா...
- Advertisement -spot_imgspot_img