follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“வெளிநாட்டு முட்டைகளைக் கொண்டு வாருங்கள்”

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் காரணமாக...

பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் அதேவேளை, ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்...

சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சுரினாமில் உள்ள கடன் நிலைத்தன்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு சீனா எவ்வாறு பங்களிப்பது என சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் கலந்துரையாடியதாக நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். சீனா இன்னும்...

“இளைஞர்கள் குழுவுடன் நாட்டை கட்டியெழுப்ப தயார்”

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக திருட்டு, மோசடி செய்யாத எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார். நல்ல நிகழ்ச்சிகளை முன்வைத்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்...

உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதிநிதிகள் நியமனம் குறித்த அறிவித்தல்

ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார். இந்தக் கடிதங்களை விரைவில் தேர்தல்...

46 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன்...

நாளை மின்வெட்டு இல்லை

தைப்பொங்கல் தினமான நாளை (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சார சபை தலைவர் அறிவித்துள்ளார்.

கடன் அட்டைகளில் தங்கம் கடத்தல்

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரிவினருக்குக் கிடைத்த...

Must read

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசாரின் அவசர அறிவிப்பு

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது...
- Advertisement -spot_imgspot_img