புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
இன்று(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்...
இன்றைய தினம் அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் எமது செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
மூன்றாம் தவணை விடுமுறை 3...
நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம்...
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை ஏற்படுவதற்கு ஏற்ற வளிமண்டல நிலை உருவாக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் பிற்பகல் வேளையில்...
சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை காண்பதற்கான வாய்ப்பை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
இதன்படி இன்று முதல் இந்தக் காட்சியை பார்வையிட முடியும் என்று மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் அதிகாலை 5.30 இற்கு சீகிரியா...
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் சென் சோவ் (Chen Zhou) இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து சீன ஜனாதிபதி சீ சின்பிங்கின் (Xi Jinping) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சீனத்...