அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து சூப்பர் டென்னிஸ் சாம்பியன் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியின் போது விலகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய அடையாள...
கொஸ்கம மற்றும் வக புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக களனிவெளி மார்க்கத்தில் செல்லும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி மார்கத்திலான ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 –...
புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ...
இன்று(18) சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று(18) கலந்துரையாடலொன்று...
புலம்பெயர்ந்து வருவோருக்கு "இனி நியூயோர்க்கில் இடமில்லை" என்று நியூயோர்க்கின் நகர மேயர் அறிவித்தார்.
நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரினால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் நியூயார்க்கின் நகர மேயர் விமர்சித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வருவோர்களுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் தொடர்பில் அமெரிக்க...