follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கல்விப் பொதுத்தார உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 கல்வியாண்டுக்கான , கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம்...

அவுஸ்திரேலிய போட்டியில் இருந்து நடால் விலகல்

அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து சூப்பர் டென்னிஸ் சாம்பியன் ரஃபேல் நடால் விலகியுள்ளார். இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியின் போது விலகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அட்டைகளுக்கு பற்றாக்குறை – ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய அடையாள...

களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு

கொஸ்கம மற்றும் வக புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக களனிவெளி மார்க்கத்தில் செல்லும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களனிவெளி மார்கத்திலான ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 –...

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று

புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ...

சபாநாயகரின் தலைமையில் இன்று கலந்துரையாடல்

இன்று(18) சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று(18) கலந்துரையாடலொன்று...

புலம்பெயர்வோருக்கு இனி நியூயோர்க்கில் இடமில்லை

புலம்பெயர்ந்து வருவோருக்கு "இனி நியூயோர்க்கில் இடமில்லை" என்று நியூயோர்க்கின் நகர மேயர் அறிவித்தார். நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரினால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் நியூயார்க்கின் நகர மேயர் விமர்சித்துள்ளார். புலம்பெயர்ந்து வருவோர்களுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் தொடர்பில் அமெரிக்க...

Must read

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும்...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர்...
- Advertisement -spot_imgspot_img