பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் தொடர்பான நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் திரு மஹிந்தயபா அபேவர்தன...
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின்...
நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐந்தரை ஆண்டுகளாக பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் ஒக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை...
இன்றும்(19) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20...
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்றன.
செந்தில் தொண்டமானின் சோழன் - 2 என்ற காளை சீறிப்பாய்ந்து அடக்க வந்த வீரர்களை தலைகீழாக பறக்கவிட்டு...
கண்டி - பேராதனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18)...
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காயம் - 1 கிலோ 180...