follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் மீண்டும் விளக்கமறியலில்

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் மற்றும் அவரது சாரதி ஹசித திலகரத்ன ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி...

கொழும்பில் 9 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 9 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல...

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம்

அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க நாளை (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வார இறுதி...

இன்று கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று(19) இலங்கை வருகிறார். இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர்...

கரையோர ரயில் சேவையில் தாமதம்

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை தெற்கு களுத்துறையில் இருந்து மருதானைக்கு செல்லும் ரயில் தடம்...

பாடசாலை மூன்றாம் தவணை நாளையுடன் நிறைவு

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவடைகின்றது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையுடன் விடுமுறை வழங்கப்படுவதாக...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தொடர்பான நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் திரு மஹிந்தயபா அபேவர்தன...

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் விவாதம் இன்று

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின்...

Must read

விமான நிலையத்தில் கட்டித்தழுவி வழியனுப்ப கட்டுப்பாடு

நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன்...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன...
- Advertisement -spot_imgspot_img