follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர்

தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு...

கஸகஸ்தானின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

fகஸகஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி கலைத்துள்ளார். எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகயேவ்வினால் கலைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் USS ‘Anchorage’ கப்பல்

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ’USS ‘Anchorage’ ஒத்துழைப்பு அஃப்லோட் தயார்நிலை மற்றும் பயிற்சி 2023இல் (CARAT–2023) பங்கேற்கவுள்ளது. இதற்கிடையில், USS ‘Anchorage’ இன் கட்டளை அதிகாரி...

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ரிஷாத்தின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச்சில்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்பத்து பாதுகாப்பு வனப்பகுதியில் காடுகளை அழித்தமை தொடர்பான மனு...

கல்முனையில் தடை உத்தரவு மேலும் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தை...

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி...

நாட்டை வந்தடைந்த மற்றுமொரு நிலக்கரி கப்பல்

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டைவந்தடைந்துள்ளது. இந்த மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Must read

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின்...

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20...
- Advertisement -spot_imgspot_img