follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கட்டுப்பணம் செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேவேளை, நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால...

ஜெய்சங்கர் – அலிசப்ரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்றும்(20) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20...

ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் – பிரான்ஸில் போராட்டம்

பிரான்ஸில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. திட்டத்தின்படி ஓய்வுபெறும் வயது, 62இலிருந்து 64இற்கு உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை...

ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர்

தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு...

கஸகஸ்தானின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

fகஸகஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி கலைத்துள்ளார். எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகயேவ்வினால் கலைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் USS ‘Anchorage’ கப்பல்

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ’USS ‘Anchorage’ ஒத்துழைப்பு அஃப்லோட் தயார்நிலை மற்றும் பயிற்சி 2023இல் (CARAT–2023) பங்கேற்கவுள்ளது. இதற்கிடையில், USS ‘Anchorage’ இன் கட்டளை அதிகாரி...

Must read

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு...
- Advertisement -spot_imgspot_img