follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஏதாவது தவறு நடந்தால் தேர்தல் தாமதமாகலாம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என ஜனநாயக மறுசீரமைப்புக்கான தேர்தல் கற்கை நிறுவகத்தின் நிறைவேற்றுப்...

அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் வைத்தியர் (திருமதி) டபிள்யூ.வி.ஏ. தினேஷா சமரரத்ன ஆகியோரை மூன்று...

 அரச மரியாதையுடன் சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகள்

கலாநிதி சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கலாநிதி சுமித்ரா...

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உயர் உற்பத்தித்திறன் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பான காலவரையறை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களில் இலங்கையும் இந்தியாவும் இன்று (20) கைச்சாத்திட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் தனியார்...

ரஷ்ய தூதுவர் – விஜயதாசவுக்கு இடையில் சந்திப்பு

நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சகார்யன் ஆகியோருக்கு இடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கைக்கும் ரஷ்ய அரசுக்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி : தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் அறிவிப்பு

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஜிபுர் ரஹ்மான், தனது உறுப்பினர்...

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பு – தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை(21) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்...

Must read

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம்...

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து...
- Advertisement -spot_imgspot_img