கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதி,...
நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரேஸில் கால்பந்தாட்ட அணி வீரர் டேனி அல்வேஸ், ஸ்பானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி...
ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன...
ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் நிதி ஒழுங்குமுறை சட்டத்திற்கான ஒழுங்குமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன்...
அமைச்சரவையின் அனுமதியுடன் அண்மையில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக் குறித்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் முடிவொன்றை வழங்க வேண்டும் என மின்சார சபையின் அதிகாரிகள்...
தேர்தல் நிதிச் சட்டத்தை இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்க முயன்றமையானது, இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து...
முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46...