follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து...

நானுஓயா வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு இன்று முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். செங்குத்தான வீதியில் அதிகளவு விபத்துக்கள்...

திங்கள் முதல் மின்வெட்டில் மாற்றம்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம்...

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு

நாளாந்தம் முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு...

காயமடைந்தவர்களை அழைத்து வர ஹெலிகொப்டர் தயார் நிலையில்

UPDATE நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். தேவை ஏற்பட்டால்...

கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று(21) காலை 11 மணி முதல் இரவு 08 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு –...

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. பிற்பகல் 01.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்றும்(21) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20...

Must read

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து...

தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில்

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National...
- Advertisement -spot_imgspot_img