follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

8,000 ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம்

விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன்...

ஈரானில் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச

ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார். ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் புர்கினா பாசோ,...

பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய...

நியூசிலாந்தின் புதிய பிரதமர் 

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தொழிலாளர் கட்சி வெளியிட்டது. ஜெசிந்தாவுக்கு பதிலாக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மத்திய நிலையங்களுக்கு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் இவ்வாறு விநியோகிக்கப்படும் என பரீட்சை...

பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து...

நானுஓயா வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு இன்று முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். செங்குத்தான வீதியில் அதிகளவு விபத்துக்கள்...

திங்கள் முதல் மின்வெட்டில் மாற்றம்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம்...

Must read

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு – பெப்ரவரி மாதம் விசாரணைக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான...
- Advertisement -spot_imgspot_img