follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை...

மோட்டார் சைக்கிள் பதிவு செய்ய புதிய விதிமுறைகள்

இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த மின்சார வாகனங்களை...

உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலத்திற்கு பூட்டு

தென்அமெரிக்க நாடான பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டது. ஆண்டு தோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மச்சு பிச்சுவை பார்வையிடுகின்றனர். பெருவில் அரசுக்கு எதிராக நடந்து வரும்...

நானுஓயா விபத்து – பேரூந்து சாரதி கைது

நுவரெலியா - நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பேரூந்து சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பேரூந்து சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பேரூந்து சாரதி உரிய திசையில்...

ராஜகிரிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ராஜகிரிய - புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்தின் இருவருக்கு பிடியாணை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார். கடந்த வருடம் எக்ஸ்பிரஸ்...

நானுஓயா – ரதெல்ல வீதிக்கு பூட்டு

நுவரெலியா - தலவாக்கலை வீதியின் நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதியை இன்று(21) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மாற்றுப் பாதையாக டெஸ்போர்ட் வழியாகச் செல்லும்...

உள்ளூராட்சித் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு...

Must read

உச்சம் தொட்ட பாக்கு விலை

இந்த நாட்களில் வவுனியாவில் பாக்கு விலை அதிகரிப்புடன், வெற்றிலை ஒன்றின் விலையும்...

“ஈஸ்டர் தாக்குதல் பற்றி ரவி செனவிரத்னவுக்கு தெரியும்”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய சிரேஷ்ட...
- Advertisement -spot_imgspot_img