follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

நாட்டில் நாளைய தினம்(24) 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

தேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை

நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம்...

பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65% ஆக பதிவாகி இருந்தது. மேலும், நவம்பரில் 69.8%...

துறைமுக ஊழியர்கள் போராட்டம்

துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று(23) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முதலாம் குறுக்குத்...

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தகவல்களை விரைவில் தமது மாவட்டத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட...

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சியங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய தனது உத்தியோகபூர்வ அறையில் வைத்து விசாரணை நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் திருமதி...

சக்வித்தி ரணசிங்கவுக்கு நீதிமன்றத்தினால் உத்தரவு

சக்வித்தி ரணசிங்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகள் மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு வைப்பிலிட்ட 14 கோடி ரூபாவிற்கும் அதிகமான மீளச் செலுத்தும் திட்டத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல்...

சிறுவர்களிடையே பரவும் தொழுநோய்

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் இந்திக்க கரவிட்ட...

Must read

உதய கம்மன்பிலவின் விசேட செய்தியாளர் சந்திப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட செய்தியாளர் மாநாட்டை...

பதில் பொலிஸ்மா அதிபரின் விசேட அறிவிப்பு

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில்...
- Advertisement -spot_imgspot_img