follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நுவரெலியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அனுமதி

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...

கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களை கவனிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

பரீட்சையின் போதும் மின்சாரம் வழங்க முடியாத அரசாங்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இயல்பை நாம்...

கோழி இறைச்சி – முட்டை உற்பத்திக் கைத்தொழில் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்,...

திறைசேரிக்கு 3 பில்லியனை வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று திறைசேரிக்கு ரூ. 3 பில்லியனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வாகன விபத்தில் 11 பேர் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி...

ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளியாட்களால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தமித்த குமாரசிங்கவுக்கும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகிய இருவருக்கும்...

பாணின் விலையை குறைக்க தீர்மானம்

பாண் விற்பனை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளமை காரணமாக எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் விடுத்த...

Must read

போலி தொலைபேசி அழைப்பு குறித்து பொலிசாரின் அறிவிப்பு

போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம்...

நாடளாவிய ரீதியாக மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...
- Advertisement -spot_imgspot_img