follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...

தேர்தல் ஆணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது சாத்தியமற்றது

அரசியலமைப்பு சபையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தற்போதைக்கு சாத்தியமற்றது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால், சட்டசபை மற்றும் மூன்று சுயாதீன அறிஞர்கள் அதை ஆதரிக்க...

இந்த ஆட்சியாளர்களுக்கு 9 ஆம் திகதி மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள்”

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வரலாற்று சிறப்புமிக்க திகதியை தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “75 ஆண்டுகளாக இந்த நாட்டை நெருக்கடிக்கு...

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை...

9 மாவட்டங்களுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை மற்றும் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. அதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

க.பொ.த. உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு இடம்பெறுவதை தடுக்க தவறியமை தொடர்பில் நாளை (25) விளக்கமளிக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள்...

மின் கட்டணம் அதிகரிப்பிற்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின் பாவனையாளர்கள் சங்கம், அதன் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, சுற்றுச்சூழல்...

Must read

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும்...
- Advertisement -spot_imgspot_img