follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்

Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 உள்ளிட்ட Microsoft சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செயலிழப்பு 3000 க்கும் மேற்பட்ட பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய...

ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார்...

“தேர்தல் எமக்கு தொடர்புடையதல்ல”

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...

நுரைச்சோலை பற்றி எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை...

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை...

குவைத்திலிருந்து மேலும் 47 பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 பெண்கள் இன்று(25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக...

வட கொரியா தலைநகரில் ஊரடங்கு

சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பியோங்யாங் மக்கள் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும்...

Must read

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என...

“பெரிய தப்பு பண்ணிட்டாங்க..” – கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img