இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம்...
தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை...
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பு முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை அறிவிக்கவே இந்த...
2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன.
www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும்...
அரபு லீக்கிற்கு சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர்...
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,...
நாட்டின் வரிச்சுமை அதிகரித்து, மின்கட்டணமும் அதிகரித்து, மக்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் தவிக்கும் வேளையில், நாட்டின் துன்பப்படும் எளிய மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மக்களை சிறையில் அடைத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தலைவர்...
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி...