follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவித்தல்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். நாட்டின் அடக்குமுறையான சூழ்நிலையில், பரீட்சை...

சுதந்திரதின நிகழ்வு தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒருவர் கைது

75வது சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடக பதிவு தொடர்பில் நபர் ஒருவர் மகரஹகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மகரஹகமவை சேர்ந்த 40 வயது நபர் சிஐடியின் சைபர்...

தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு

அநுராதபுரம் - அலையாபத்து - மாங்கடவளையில் நேற்றிரவு (26) வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயொருவரும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமி ஒருவரும், 30 வயதுடைய...

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல் – சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது. தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே...

வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டு

குளியாபிட்டிய அஸ்ஸேத்தும ஸ்ரீ ஷாசனாலங்கார விகாரையின் வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். நாளை(27) விகாரையில் இருந்து இந்த பெரஹெர ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு...

10 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டு இடமாற்றம்

பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொது பாதுகாப்பு...

தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கடந்த ஆட்சியில் 50000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் போது சில தொழிநுட்ப பிரச்சினைகளால்...

நியாயமான விலையில் முட்டையை வழங்குவது குறித்து அவதானம

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் முட்டையை வழங்குவது உள்ளிட்ட 4 அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img