follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வசந்த முதலிகேவுக்கு பிணை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஒரு வழக்கில் இருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில்...

நாட்டைப் பிரிக்க நான் தயாராக இல்லை

ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச்...

முதலீட்டு சபையின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் அவதானம்

இலங்கை முதலீட்டு சபையின் எதிர்காலத் திட்டங்கள், செயற்பாடுகள், இனங்காணப்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படும் துறைகள் தொடர்பிலான முன்வைப்பு (Presentation) இலங்கையின் வணிகத் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம்  தெரிவித்துள்ளது

மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் – ஜனக மீண்டும் கோரிக்கை

தற்போது நடைபெறும் உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின் துண்டிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை மின்சார சபை பொது...

கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை மெட்ரோ ரயில்

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரை 25 ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்து நிர்மாணிக்க உத்தேசித்துள்ள தூண்கள் மூலம் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை 25 புகையிரத நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள...

தியவன்னா ஓயாவில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

தியவன்னா ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ பகுதியை சேர்ந்த எஸ்.சயுர ஹிம்ஹான என்ற 18 வயது இளைஞனே...

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img