follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கு அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள்...

பாகிஸ்தான் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் பலி

பாகிஸ்தானில் பெசாவர் நகரில் மசூதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 140 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தனுஷ்க குணதிலக்கவுக்கு தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் அறிக்கை தடயவியல் தணிக்கைக்காக கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும்...

சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவில் இருந்து 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ரயில் தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த...

தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கான செலவு 200 மில்லியன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும்...

அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடவுள்ளது

அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடவுள்ளது அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம்

திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Must read

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று(19) மீண்டும் வழமைக்கு...

10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளைத் தேயிலை அடங்கிய...
- Advertisement -spot_imgspot_img