follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் ஒன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்

Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை...

விளையாட்டுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள்...

“எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; மொட்டுக்குள் சிக்கல்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்பதால், வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவிற்கு...

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். மின்சாரக் கட்டணம்...

மரக்கறி விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், சில்லறை விலையில் அத்தகைய விலை குறைவு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அதிக அளவில் காய்கறிகள்...

பல்கலைக்கழக மாணவி கொலை – சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பல்கலைக்கழக மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் தற்போது...

மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனு தாக்கல்

இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு தொடர்பான பரிந்துரைகளுக்கு...

“குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் பதவியை இழக்க மாட்டேன்”

கடமை, ஒழுக்காற்று அல்லது நிதிக் குற்றங்களை நிரூபிக்காமல் தமக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்களின் மனுவில் கையொப்பமிட்ட மாத்திரம் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img