follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் முறையாக சீருடைகள்

பாடசாலை சீருடைகள் உரிய காலத்தில் வழங்கப்படும் எனவும், சீருடைத் தேவையின் 70% மானியமாக சீனக் குடியரசில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் எனவும், இலங்கைக்கு ஏற்கனவே முதல் தொகுதி கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

மைத்திரியின் மன்னிப்பை ஏற்க மறுத்த கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அருட் தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

வங்காளவிரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை(01) கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மிக்கவுள்ளமை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, மத்திய, ஊவா...

இலங்கை வருகிறார் நேபாள வெளியுறவு அமைச்சர்

இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal) வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர...

சிறுநீரக விற்பனை மோசடி – மற்றுமொரு சந்தேக நபர் கைது

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 02...

பொது சொத்துக்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

தேர்தல் நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான விதானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (31) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்காக அரச நிறுவனங்களின் அதிகாரிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக...

பாகிஸ்தான் வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்ததோடு. மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த...

மின்வெட்டை தவிர்க்க தேவையான அளவு நீரை விடுவிக்க தீர்மானம்

உயர்தர பரீட்சை நடைபெறுகின்ற எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான நீர் விநியோகம் தொடர்பாக அதிகார சபை எதிர்வரும் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளது. எதிர்வரும் தினங்களில் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் இது பரீட்சை...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img