2022 க.பொ.த சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் 28 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று(01) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது..
இந்நிலையில், கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று(01) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7...
எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும், தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின்...
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என இன்று (31) ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில்...
“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...
தராசு உள்ளிட்ட எடை மற்றும் அளவிடும் உபகரணங்களுக்கான வருடாந்த சீல் கட்டணம் எதிர்காலத்தில் இருபது வீதத்தால் (20%) அதிகரிக்கப்பட உள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டணங்களை நிதி...