follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அமெரிக்காவில் பனி புயல் தாக்கம் – 1,700 விமான சேவை இரத்து

அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்பட கூடிய பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டல்லாஸ் நகரில் சர்வதேச விமான நிலையத்தில்...

அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டைகள்

காலி - மகும்புர இடையே அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிக்க நாளை (2) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்தார். முற்கொடுப்பனவு அட்டைகளை...

வசந்த முதலிகேவிற்கு 03 வழக்குகளிலும் பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த...

போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 பல்கலைக்கழக மாணவர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநிதா விஜேசேகர உத்தரவிட்டார். பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கும் தலா 15,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா...

இலங்கையில் மிகவும் விலை உயர்ந்த ரயில் பயணம்

கொழும்பிலிருந்து பதுளை வரையான புதிய சொகுசு ரயில் சேவை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது. புதிய சொகுசு ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை...

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பம் கோரல்

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச...

சட்டங்களை கடுமையாக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு பணிப்புரை

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img