follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

லங்கா ஐஓசி பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என...

இலங்கைக்கு 9 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big 7 Travel இன் படி, 2023 ஆம் ஆண்டில் உலகளவில்...

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (01) இடம்பெற்ற முப்படைகளின் 77...

சுமார் 3 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 299,934 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பரில் மட்டும் மொத்தமாக 23,407 பேர் வெளிநாட்டு வேலைக்காகப் புறப்பட்டுச்...

பரீட்சை நிறைவடையும் வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை

க. பொ. த உயர்தர பரீட்சைகளுக்கு முகம் கொடுத்துள்ள 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது என...

IMF நிதி வசதியைப் பெற சீனா வழங்கும் கடன் சான்றிதழ் போதுமானதல்ல

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கும் கடன் உத்தரவாதம் போதுமானதல்ல என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணை பெப்ரவரி 28

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என...

“ஊழல்வாதி ஒருவரை ஊழல்வாதி தண்டிப்பதில்லை”

ஊழல்வாதிகள் ஒருபோதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக செயற்படமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காக இனவாதத்தை பயன்படுத்தியுள்ளனர். சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள்...

Must read

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு...

இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த...
- Advertisement -spot_imgspot_img