follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஹொங்கொங் வருபவர்களுக்கு 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்

ஹொங்கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். ஹொங்கொங்குக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது எனவும் ஹொங் ஹொங்குக்கு வருபவர்களுக்கு...

நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாண சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான...

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி

கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய கோரிக்கை

வசந்த முதலிகேவிற்கு எதிராக சட்டமா அதிபரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 1979 ஆம் ஆண்டு...

26 பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமனம்

26 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் அத்தியட்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளின் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின்...

யானையும் மொட்டும் ஒன்று சேர்ந்து வரி சுமத்தி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியுடன் இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைப்பதாகவும், தவிசாளர்களுக்கு, பிரதி தவிசாளர்களுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்பந்தம் செய்தல், மக்கள் வளத்தைப்பயன்படுத்தி பிரதிநிதிகள் வளமடைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித்...

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க பாரிஸ் கிளப் தயார்

சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது. இலங்கைக்கான ஆதரவை (கடன்மறுசீரமைப்பிற்கான) பாரிஸ் கிளப்...

நினைவு முத்திரை – நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும்...

Must read

காஸாவுக்கான உணவு இறக்குமதியை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு...

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக...
- Advertisement -spot_imgspot_img