follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்றும்(25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற சஜித்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித ஆகியோரை பார்வையிடும் முகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...

தேர்தல் ஆணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது சாத்தியமற்றது

அரசியலமைப்பு சபையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தற்போதைக்கு சாத்தியமற்றது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால், சட்டசபை மற்றும் மூன்று சுயாதீன அறிஞர்கள் அதை ஆதரிக்க...

இந்த ஆட்சியாளர்களுக்கு 9 ஆம் திகதி மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள்”

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வரலாற்று சிறப்புமிக்க திகதியை தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “75 ஆண்டுகளாக இந்த நாட்டை நெருக்கடிக்கு...

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை...

9 மாவட்டங்களுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை மற்றும் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. அதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை...

Must read

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண...
- Advertisement -spot_imgspot_img