follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 16 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரமளவில் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும்...

இலங்கை வருகிறார் பொதுநலவாய செயலாளர் நாயகம்

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம்...

ஜனாதிபதியிடம் ஜோன்ஸ்டன் அமைச்சுப் பதவி கோரினாரா?

தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை...

சுதந்திரம் எங்கே? நாடளாவிய ரீதியாக போராட்டங்களுக்கு ஆயத்தம்

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பு முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை அறிவிக்கவே இந்த...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும்...

அரபு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு அரபு மொழி மற்றும் கலாச்சார பயிற்சி

அரபு லீக்கிற்கு சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர்...

ஜனாதிபதி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,...

Must read

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...
- Advertisement -spot_imgspot_img