follow the truth

follow the truth

April, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்...

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் பட்டத்து இளவரசர் இந்திய பிரதமர்...

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றதுடன், இதில்...

பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

IMF இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான...

நாட்டின் பல பகுதிகளுக்கு நாளையும் கடும் வெப்பம்

நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலுக்கு அதிகம் உணரக்கூடிய வகையில் அதிக வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும்...

புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு புறப்படும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை புகையிரதத் திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன ஒருங்கிணைந்து...

கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையம் வரை பயணத்தை...

Must read

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...
- Advertisement -spot_imgspot_img