follow the truth

follow the truth

April, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற...

கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் யாருக்கு பெற்றக்கொள்ள முடியும்?

தற்போது வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக்...

நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது வாழ்க்கையுடனான போராட்டமாகும்....

அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலத்தில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும்...

வீடுகளில் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம்

வீடுகளிலேயே ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test) மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர்...

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால் இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் அதிகளவில் இன்று பதிவாகியுள்ளது

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு...

Must read

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும்...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில்...
- Advertisement -spot_imgspot_img