follow the truth

follow the truth

April, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்

அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தொற்று முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும்...

ஆப்கானிஸ்தானில் இருந்து 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.    

பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். நான் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அண்மைய நாட்களில் என்னுடன் தொடர்புகளை பேணிய அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பாராளுமன்ற...

இலங்கை – இந்தியா விமான சேவை மீள ஆரம்பம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அட்டவணையின் பிரகாரம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 4 விமானப் போக்குவரத்து சேவைகளை...

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்றைய தினம்(30) 124,020 ஃபைசர் தடுப்பூசிகள் கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தினூடாக இவை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...

கொவிட் தொற்றினால் மேலும் 192 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ்...

காபூல் நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் குண்டுத் தாக்குதல்...

கொவிட் தடுப்பூசி பெற்ற சகல சுற்றுலா பயணிகளுக்கும் விசா அனுமதி

அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பூரணமாக கொவிட் தடுப்பூசி பெற்றுள்ள சகல சுற்றுலா பயணிகளுக்கும் நாளை (30) முதல் விசா அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்...

Must read

நாமல் ராஜபக்ஷ CID இற்கு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு...

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...
- Advertisement -spot_imgspot_img