follow the truth

follow the truth

March, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவி

நாட்டில் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன்...

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து  தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா,...

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கி.மீற்றர் தொலைவில் நிலநடுக்கம்

யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்...

கொவிட் மரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்பார்வையில்

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றினால்...

சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா வழங்க அனுமதி

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை...

பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு...

சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது

நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார். தபால்மா அதிபரின் தலைமையில்...

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் திங்களன்று பாகிஸ்தான்...

Must read

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின்...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற...
- Advertisement -spot_imgspot_img