follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரிக்கை – ஐ.ம.ச

அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 7ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கலிபோனியாவில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கலிபோனியாவின் Lake Tahoe என்ற பகுதியில் பாரியளவில் காட்டுத் தீ பரவியுள்ளதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு வரையான காலப்பகுதியில், சுமார் 77 ஆயிரத்து 300 ஹெக்டேயர் நிலப்பரப்பு...

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ,ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்வுக்கு கடிதமொன்றை...

ஏப்ரல் 21 தாக்குதல் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைகளை மேற்கொள்ள, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று இன்று...

கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் நோய்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்பக்கள் சார்ந்த அழற்சி நோய் Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது. கொவிட்...

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என...

பொது உதவிக் கொடுப்பனவுகள் இன்றும் நாளையும்

ஆகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள பொது உதவி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்றும், நாளைய தினமும் வழங்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img